PMK 'ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டிருக்கு, நல்ல செய்தி’ – அரசியல் குழு தலைவர் தீரன்

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மாற்றாக, தனது ஆதரவாளர்களை அந்த பொறுப்புகளில் நியமித்தார் அன்புமணி. தொடர்ந்து இருவருக்கும் மோதல் போக்கு நிலவிய நிலையில் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி நேற்று சென்றது  பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இடையே சுமுக நிலையை ஏற்படுத்த கட்சி மூத்த நிர்வாகிகள், … Read more

மாநிலங்களவை தேர்தல்: எடப்பாடி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்…

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும்,  திமுக வேட்பாளர்கள் 3 பேர் உடன் கூட்டணி கட்சி வேட்பாளரான கமல்ஹாசன் ஆகியோர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று தங்களது வேட்பமனுக்களை தாக்கல் செய்தனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வழக்கறிஞர்கள் இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள் … Read more

தூத்துக்குடி: "குஜராத் உப்பு இறக்குமதிக்குத் தடை" – உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, இயற்கையாகவே அதிக வெண்மை நிறம் உடையது என்பதால் தூத்துக்குடி உப்பிற்குத் தனி மவுசு உண்டு. தமிழகத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்..

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.   இந்த ஜேஷ்டாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை   ஜேஷ்டாபிஷேகம் எனப்படும்  சுவாமிகளுக்கு  பல வகையான அபிசஷகங்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு வரும் 9ந்தேதி முதல் 11ந்தேதி வரை ஜேஷ்டாபிசேகம் நடைபெற உள்ளது.  இந்த நாட்களில் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திகள், கோவிலில் உள்ள பரிவார தெய்வங்கள் … Read more

"வெளிநாடு சென்றால் தலைமறைவு" – பாஜக ஆட்சியின் அமைச்சர் புஜ்பால் குறித்து அமலாக்கப்பிரிவு அச்சம்

மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க கூட்டணி அரசில் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகன் புஜ்பால் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது சகன் புஜ்பாலுக்குப் பதவி கொடுக்கப்படவில்லை. இதற்கு முன்பு சகன் புஜ்பால் மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது டெல்லியில் மகாராஷ்டிரா சதன் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக சகன் புஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை இப்புகாரின் அடிப்படையில் … Read more

மீண்டும் பரவும் கொரோனா: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயார்…

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயாராக இருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும்  பரவி வரும் நிலையில், சென்னை உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் கொரோனா வார்டை தயாராக வைத்திருக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில்,  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என … Read more

Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சாத்தியமா?

Doctor Vikatan: குறைவாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதற்கு மேல் அதிகமாக சாப்பிட முடிவதில்லை. ‘வயிறு சுருங்கிடுச்சு…’ என்று சொல்கிறோம். வயிறு சுருங்க வாய்ப்பு உண்டா….? எத்தனை நாள்களில் வயிறு சுருங்க ஆரம்பிக்கும்… வயிறு சுருங்குவதைப் போலவே, அதிகம் சாப்பிடுவோருக்கு வயிறு விரிய வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் … Read more

தக் லைஃப் திரைப்படம் இணைத்தில் வெளியீடு : படக்குழு அதிர்ச்சி

சென்னை நேற்று வெளியான தக்லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது/ ‘தக் லைப்’ படம் ரிலீஸாவதற்கு 2 நாட்கள் முன்பாக, தயாரிப்பாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டு அதில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘தக் லைப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் ‘தக் லைப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ‘ தக் லைப்’ படத்தை இணையத்தில் … Read more

Health: கரும்பு ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கலாமா? – டயட்டீஷியன் தரும் எச்சரிக்கை

வெயில் காலம் ஆரம்பித்தவுடனே அனைவரும் அருந்தும் பானம் கரும்பு ஜூஸ். கைப்பிடி ஐஸ் கட்டிகளை கரும்பு ஜூஸில் போட்டுவிட்டால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிடுகிறது இந்த ஜூஸை… தற்போது, பகலெல்லாம் வெயில், இரவுகளில் மழை என்று இருந்தாலும், வெயில் நேரத்தில் கரும்பு ஜூஸையே பலரும் நாடிக்கொண்டிருக்கிறார்கள். கரும்பு ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களின் இந்த எச்சரிக்கை டிப்ஸைப் படித்து விடுங்கள். கரும்பு ஜூஸ் *பொங்கல் நேரத்தில் வரும் ஊதா … Read more

கமலஹாசன் பேச்சுக்கு மகாராஷ்டிர ஆளுநர் கடும் எதிர்ப்பு

கோவை மகாராஷ்டிர ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கமலஹாசன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று கோவை விமானநிலையத்தில் மகாராஷ்டிர அளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்க:ளிடம், “பெங்களூருவில் நடைபெற்ற துயர சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். காலம் கடந்து அவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றியை கொண்டாடுகின்ற போது கட்டுப்பாடு இல்லாமல் போனதன் விளைவாகத்தான் பத்து உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். அனைத்து இடத்திலும் பொறுமை காப்பது அவசியம் … Read more