`பச்சோந்தியாக நிறம் மாறுவது நீங்கள்தான்..!' – டிடிவி, ஓபிஎஸ்-ஸைச் சாடிய ஆர்.பி.உதயகுமார்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரித்து பேசும்போது, “விஜய பிரபாகரன் முதன்முதலில் தேர்தலில் நிக்கிறார். அவர் தந்தையார் மக்களுக்காக உழைத்தவர். 2011-ல் அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்து, அம்மா முதலமைச்சராகவும், கேப்டன் எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழக மக்கள் தீர்ப்பளித்தனர். வந்திருந்த மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தி.மு.க-வால் பெறமுடியவில்லை. அந்தக் கூட்டணி தொடர்ந்திருந்தால் தி.மு.க எங்கே என தேடும் சூழ்நிலை … Read more