தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஹைத​ரா​பாத் போன்ற நகரங்​களில் தொடர் மழை​யால் மக்​களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. சாலைகளில் மழை நீர் ஆங்​காங்கே தேங்​கிய​தில் முக்​கிய சாலைகள் உட்பட பல இடங்​களில் வெள்​ளம் போல் காட்​சி​யளிக்​கிறது. இதனால் வாகன ஓட்​டிகள் மிக​வும் அவதிக்​குள்​ளாகி உள்​ளனர். விஜய​வாடா – ஹைத​ரா​பாத் தேசிய நெடுஞ்​சாலை​யில் மழை … Read more

புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

பெங்களூரு: கர்​நாட​கா​வில் உள்ள பந்​திப்​பூர் அரு​கே​யுள்ள வனப்​பகு​தி​யில் புலியை பிடிக்​காமல் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக, வனத்​துறை​யினர் 7 பேரை கூண்​டில் அடைத்து கிராம மக்​கள் எதிர்ப்பை வெளிப்​படுத்​தினர். கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ்நகர் மாவட்​டத்​தில் பந்​திப்​பூர் தேசிய வனவிலங்கு காப்​பகம் அமைந்​துள்​ளது. இந்த காப்​பகத்தை சுற்​றி​யுள்ள கிராமங்​களில் கடந்த 6 மாதங்​களில் 20க்​கும் மேற்​பட்ட ஆடு, மாடு​களை புலி, சிறுத்​தைகள் பிடித்து தின்​ற​தால் கோபம் அடைந்​தனர். அதேவேளை​யில் புலிகளை பிடிக்​காமல் வனத் துறை​யினர் அலட்​சி​ய​மாக செயல்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் நேற்று … Read more

இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இண்டியா கூட்டணியில் உள்ள 315 எம்.பி.க்களும் இந்த தேர்தலில் வாக்களித்தனர். ஆனால் இந்த அணியில் உள்ள 15 எம்.பி.க்கள், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்ததால் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு என்பதால், யார் அணி மாறி … Read more

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்

லக்னோ: பிஹாரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் அவமதிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உ.பி.யில் அவர் செல்லவிருந்த சாலையில் அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உ.பி.யின் ரேபரேலி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று தனது தொகுதிக்கு பயணம் மேற்கொண்டார். முன்னதாக அவர் ரேபரேலி செல்லவிருந்த சாலையில் உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் பாஜகவினர் போராட்டம் … Read more

இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா கைது

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் கார்​வார்- அங்​கோலா சட்​டபேர​வைத் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ சதீஷ் கிருஷ்ணா மீது கடந்த 2010-ம் ஆண்டில் 1.25 லட்​சம் டன் இரும்​புத் தாது சட்ட விரோத​மாக ஏற்​றுமதி செய்​ததாக வழக்கு தொடரப்​பட்​டது. இவ்வழக்கை பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்து அபராதம் விதித்​தது. இதையடுத்து சதீஷ் கிருஷ்ணா மீது அமலாக்​கத்​துறை கடந்த மாதம் வழக்​குப்​ப​திவு செய்​தது. இவ்​வழக்கு தொடர்​பாக அமலாக்​கத்​துறை மேற்​கொண்ட விசா​ரணை​யில், சதீஷ் கிருஷ்ணா வரு​மான ம‌ற்​றும் துறை​முக அதி​காரி​களின் ஒத்​துழைப்​புடன் ரூ.86.78 … Read more

இதுவரை குடியரசு துணைத் தலைவராக பெண் இல்லை: முஸ்லிம்களுக்கு 3 முறை வாய்ப்பு

புதுடெல்லி: நாடு சுந்​திரம் அடைந்த பிறகு 1952-ல் நாட்​டின் முதல் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் சோவி​யத் ஒன்​றி​யத்​தின் தூத​ராக இருந்த தமிழ​ரான சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்​டி​யின்றி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். 1957-ல் இரண்​டாவது முறை​யாக இப்​ப​தவிக்கு போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்ட அவர், 1962-ல் குடியரசுத் தலை​வர் பதவியை​யும் அடைந்​தார். 1962-ல் நடந்த குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் பிஹார் ஆளுநர் ஜாகிர் உசேன் காங்​கிரஸ் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டு வெற்றி பெற்றார். சர்​வபள்ளி ராதாகிருஷ்ணனை போலவே ஜாகிர் … Read more

நகர்ப்புற வளர்ச்சியில் புனே நகரம் முதலிடம்: மூன்றாவது இடத்தில் சென்னை

புதுடெல்லி: நகரங்​களில் கட்​டிடங்​கள் அதி​கரிக்​கும் அளவை செயற்​கைக்​கோள் படங்​களை கொண்டு கணக்​கிட்டு ‘ஸ்​கொயர் யார்ட்​ஸ்’ என்ற ரியல் எஸ்​டேட் இணை​யதளம் ஒன்று ‘சிட்​டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்​பில் ஆய்வு ஒன்றை நடத்​தி​யுள்​ளது. இதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​திய நகரங்​களில் மகா​ராஷ்டிரா மாநிலத்​தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்​டு​களில் மிகப் பெரிய வளர்ச்​சியை எட்​டி​யுள்​ளது. நகர்ப்​புற எல்லை பல திசைகளில் விரிவடைந்​து, தற்​போது நகர்ப்​புற வளர்ச்​சி​யில் நாட்​டில் முதல் இடத்தை பிடித்​துள்​ளது. இரண்​டாவது இடத்தை பெங்​களூரு … Read more

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில்குமார் பதவியேற்பு

திருமலை: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் நிர்​வாக அதி​காரி​யாக அனில்​கு​மார் சிங்​கால் நேற்று 2-வது முறை​யாக ஏழு​மலை​யான் கோயி​லில் பதவி பொறுப்​பேற்​றுக்​கொண்​டார். முன்​ன​தாக அவர் நேற்று அதி​காலை தனது குடும்​பத்​தா​ருடன் கோயிலுக்கு சென்று ஏழு​மலை​யானை வழிபட்​டார். அதன் பின்​னர் அனில் குமார் சிங்​கால் நிர்​வாக அதி​காரி​யாக பதவி பொறுப்​பேற்​றார். அவர் திரு​மலை அன்​னமைய்யா பவனில் அனைத்து தேவஸ்​தான உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை கூட்​டத்​தில் பங்​கேற்​றார். பின்னர் அவர் கூறும்போது, “2-வது முறை​யாக தற்​போது மீண்​டும் இந்த தேவஸ்​தானத்​தின் நிர்​வாக … Read more

நேபாளத்தில் சிக்கிய 240 பேரை மீட்க தனி விமானம்: ஆந்திர அமைச்சர் லோகேஷ் நடவடிக்கை

புதுடெல்லி: நே​பாளத்​தில் சிக்​கி​யுள்ள ஆந்​தி​ராவை சேர்ந்த 240 பேரை அங்​கிருந்து மீட்டு தனி விமானம் மூலம் விசாகப்​பட்​டினம் அழைத்​துவர ஆந்​திர அமைச்​சர் நாரா லோகேஷ் நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கிறார். நேபாளத்​தில் உள்​நாட்டு கலவரம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் அங்கு சுற்​றுலா சென்ற இந்​தி​யர்​கள் பலர் சிக்​கி​யுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இவர்​களில் ஆந்​தி​ராவை சேர்ந்​தவர்​களும் உள்​ளனர். இவர்​களில் சிலர் அமராவ​தி​யில் உள்ள ஆந்​திர அதி​காரி​களை தொடர்​பு​கொண்டு தங்​களை பத்​திர​மாக மீட்க வேண்​டும் என கோரிக்கை விடுத்​தனர். இதையடுத்து ஆந்​திர முதல்​வர் … Read more

SBI கிளர்க் வேலை: 6589 காலியிடங்கள்… ஆன்லைனில் முதற்கட்ட தேர்வு – எப்போது தெரியுமா?

SBI Clerk Exam 2025 Dates: எஸ்பிஐ வங்கியின் ஜூனியர் அசோஷியேட் என்ற கிளர்க் வேலைக்கான ஆட்சேர்ப்பு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.