எம்பி வேலை எளிதாக இருக்கும் என்று நினைத்தேன் – மனமுடைந்து பேசிய கங்கனா ரனாவத்!

Kangana Ranaut: “அரசியல் ஒரு விலையுயர்ந்த பொழுதுபோக்கு” என்று பேசிய பாஜக எம்பி கங்கனா ரனாவத்தின் சர்ச்சையான கருத்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அத்தை மகனை திருமணம் செய்ததால் ஒடிசாவில் காதல் ஜோடிக்கு நூதன தண்டனை

ராயகடா: ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கஞ்சமஜ்ஹிரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது சொந்த அத்தை மகனை (தந்தையின் சகோதரி மகன்) காதலித்து திருமணம் செய்துள்ளார். ஒடிசா வழக்கப்படி அத்தை மகன், மகளை திருமணம் செய்வது சமூக வழக்கத்துக்கு எதிரானது. இதனால் அவர்களுக்கு தண்டனை வழங்க கிராமத்தினர் முடிவு செய்தனர். காதல் ஜோடியை வயலுக்கு அழைத்துச் சென்ற கிராமத்தினர், அவர்களை மாடு போல் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர். அவர்களை ஒருவர் பிரம்பால் அடித்தபடி … Read more

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தினரை பணி நீக்கம் செய்ய மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய்குமார் வலியுறுத்தல்

திருமலை: மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் நேற்று திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். அவருக்கு தேவஸ்​தானம் சார்​பில் தரிசன ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. அதன்​பின்​னர், கோயி​லில் உள்ள ரங்​க​நாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த, பிர​சாதங்​கள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது. அதன் பின்​னர், கோயிலுக்கு வெளியே அவர் கூறியதாவது: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் தவறான சான்​றிதழ்​கள் கொடுத்​து, தாங்​கள் இந்​துக்​கள்​தான் என சித்​தரித்​து, வேலை வாய்ப்பை பெற்று சுமார் ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட இதர மதத்​தினர் தேவஸ்​தானத்​தில் பணி​யாற்றி … Read more

அசாமில் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தையை விற்ற இளம் பெண்

குவாஹாட்டி: அசாமில் திருமணம் ஆகாத 22 வயது பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். அசாமின் சிவசாகர் அரசு மருத்துவமனையில் திருமணம் ஆகாத 22 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இந்த பச்சிளம் குழந்தையை அசாமின் சரைடியோ மாவட்டம் சபேகாதியை சேர்ந்த குழந்தையில்லாத ஒரு தம்பதிக்கு அப்பெண் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். முன்னதாக, குழந்தை நல குழுவினர் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்றனர். குழந்தையை விற்கக் கூடாது … Read more

முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்

புதுடெல்லி: மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேச எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய 12 எம்.பி.க்களை மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் குடியரசு தலைவர் நியமிக்கிறார். இலக்கியம், அறிவியல், சமூக சேவை,பொது வாழ்க்கை என பல துறைகளில் நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருபவர்கள் எம்.பி.க்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில் முதல் கட்டமாக மூத்த அரசு வழக்கறிஞர் … Read more

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: மூவர் மீட்பு; பலர் சிக்கியிருப்பதாக அச்சம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் இன்று (ஜூலை 12) காலை சுமார் 7 மணி அளவில் நான்கு தலங்கள் கொண்டு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் வகையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சீலாம்பூர். இந்த பகுதியில் உள்ள ஜனதா மஸ்தூர் காலனியில் அமைந்துள்ள நான்கு தலங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் … Read more

ஏமனில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா பிரியா குடும்பத்தார் முயற்சி

திருவனந்தபுரம்: செ​விலியர் நிமிஷா பிரி​யா​வின் உயிரைக் காப்​பாற்​று​வதற்​காக ரூ.8.60 கோடி குரு​திப் பணம் தரு​வதற்கு குடும்​பத்​தார் முன்​வந்​துள்​ளனர். கேரள மாநிலம் பாலக்​காட்​டைச் சேர்ந்​தவர், செவிலியர் நிமிஷா பிரி​யா. 38 வயதாகும் நிமிஷா பிரியா மேற்​காசிய நாடான ஏமனில் செவிலிய​ராக பணிபுரிந்து வந்​தார். அங்கு தன்​னுடன் பங்​கு​தா​ர​ராக இருந்த ஏமன் நாட்​டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி என்​பவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்​றச்​சாட்​டில் அவர் கைது செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில் அவருக்கு அந்​நாட்டு நீதி​மன்​றம் … Read more

நாய் கடித்ததால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 95 வயது மூதாட்டி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் நுவ​பாடா மாவட்​டம் சிகா​பாஹல் கிராமத்​தைச் சேர்ந்​தவர் 95 வயது மூதாட்டி மங்​கல்​பாரி மஹா​ரா. தள்​ளாத வயதில் இவரால் நடப்​ப​தற்கு முடி​யாத நிலை இருந்​தது. இந்​நிலை​யில் இவரது வீட்​டின் அருகே இருந்த தெரு ​நாய் ஒன்​று, மூதாட்டி மஹா​ராவை கடித்​தது. இதற்​காக, மூதாட்​டிக்கு உள்​ளூர் ஆரம்ப சுகா​தார மையத்​தில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. ஆனாலும், நாய் கடித்​துள்​ள​தால் ரேபிஸ் தடுப்​பூசி செலுத்த வேண்​டும். ஆனால் ஆரம்ப சுகா​தார மையத்​தில் தடுப்​பூசி இல்​லாத​தால் வெளியூர் சென்று செலுத்​திக் … Read more

நீதித்துறையில் குறைகளை களைவது அவசியம்: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

புதுடெல்லி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேசிய சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (NALSAR) சட்டப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பங்கேற்று பேசியதாவது: வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தாமல் கல்வி உதவித்தொகை மூலம் படிக்க வேண்டும். நமது சட்ட அமைப்பு சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று என்று நான் கருதினாலும் எனது சக குடிமக்கள் இந்த … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1200 தரும் மத்திய அரசு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் வறுமையில் வாழும் விதவைகளுக்கு முக்கிய ஆதரவாக இருக்கிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.