மகள், மாமியாரை கொலை செய்த இந்திய வம்சாவளி.. அமெரிக்காவை அதிரச் செய்த சம்பவம் !
அமெரிக்காவில் உள்ள அல்பானி நகர் அருகே இந்தியாவை பூர்விகமாக கொண்ட பூபிந்தர் சிங் (57) தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அண்மைக்காலமாக அவர்களது குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை பூபிந்தர் சிங்கின் மகள் ஜஸ்லீன் கவுர் (14) மற்றும் மாமியார் மன்ஜீத் கவுர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலம் பூபிந்தர் சிங்கும் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். முன்னதாக அவர்களது வீட்டில் இருந்து துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு பக்கத்து … Read more மகள், மாமியாரை கொலை செய்த இந்திய வம்சாவளி.. அமெரிக்காவை அதிரச் செய்த சம்பவம் !