நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 19) முதல் 24-ம் … Read more

காத்திருக்கும் மிக கனமழை.. அடுத்து சில நாட்களில் .. சென்னை மக்களே கவனம்!

How is Tamil Nadu’s Climate: அடுத்து சில நாட்களில் சுமார் 9 மாவட்டம் முதல் 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பெய்யும் எனத் தகவல். மக்களே கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.  

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை: கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் கோவையை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் (16 வயது) சீரநாயக்கன் பாளையம் சென்றுவிட்டு தனது நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உள்ள கருப்பராயன் கோயில் அருகே வந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த 6 … Read more

அரசுப் பள்ளி காலிப் பணியிடங்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன 10 முக்கிய அம்சங்கள்

Vacant Posts In Government Schools: ஆசிரியர் பணிக்காக காத்திருப்போருக்கு குட் நியூஸ். கிட்டத்தட்ட 2011-க்கு பிறகு 2 ஆம் நிலை ஆசிரியருக்கான 2,340 காலிப் பணியிடங்கள் நிரப்படும் என முக்கிய அப்டேட் தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

“பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா?” – திருவள்ளூர் சம்பவத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

நன்னிலம்: “பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா? ‘அப்பா’ என்று சொன்னால் மட்டும் போதுமா?” என்று திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை முன்வைத்து, முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பேருந்து நிலையம் பகுதியில் தொண்டர்கள், மக்கள் மத்தியில் பேசியது: “இந்த மாவட்டம், செழிப்பான விவசாய மாவட்டம். இந்த … Read more

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்டா? வெளியான பரபரப்பு தகவல் – முழு விவரம்

Mayiladuthurai DSP Issue: மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரவேற்கத்தக்கது’ – பெ.சண்முகம் ஆதரவு

நாமக்கல்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நல்ல திட்டம். இதில் பணம் வீணடிப்பு இல்லை. கடந்த காலத்தில் நடந்த திட்டத்தை பெயரை மாற்றி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் இடையே கந்துவட்டி கொடுமையால் சிரமப்படும் … Read more

'இன்று வரை விவசாயம் செய்கிறேன்' மயிலாடுதுறையில் இபிஎஸ் கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன?

Edappadi Palanisamy: விவசாயிகள், மீனவர்கள், தொழிற் சங்கத்தினர் உள்பட பல தரப்பு மக்களை மயிலாடுதுறையில் சந்தித்த இபிஎஸ் அவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி உள்ளார்.

“திமுக கூட்டணியில் எந்த கட்சியும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை” – நவாஸ்கனி எம்.பி

காரைக்குடி: திமுக கூட்டணியில் எந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சி குறித்து பேசவில்லை என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”திமுக கூட்டணியில் எந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சி குறித்து பேசவில்லை. வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதிமுக, பாஜக கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பதே சந்தேகம்தான். அந்தல் கூட்டணியில் கீழ் மட்ட தொண்டர்கள் மட்டத்தில் ஒற்றுமை இல்லை. நிர்பந்தத்தால் தான் அதிமுக, பாஜக … Read more

பழைய ஓய்வூதிய திட்டம்: "விரைவில் நல்ல முடிவு வரும்".. அமைச்சர் ஐ.பெரியசாமி!

Old Pension Scheme: பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து முதலமைச்சர் ஏற்கனவே சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.  அவர்களது ஓய்வூதியம் அதற்கான கமிட்டி அமைத்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது விரைவில் நல்ல முடிவு வரும் என அமைச்சர் ஐ. பெரியசாமி கூறி உள்ளார்.