புதுச்சேரி சிறுமி படுகொலை: தேசிய பட்டியலின ஆணையம் நேரில் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் தாமாக முன்வந்து இன்று (மார்ச் 9) நேரில் விசாரணையை தொடங்கியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் முழு விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று … Read more

திமுக கூட்டணி இறுதியானது… காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் – அடுத்தது என்ன?

DMK – Congress: வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. 

தென்காசி நிலவரம்: திண்ணை பிரச்சாரத்தில் திமுக, நாதக போஸ்டர்கள், கிருஷ்ணசாமி ஆயத்தம்!

தென்காசி: மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறஉள்ள நிலையில் தேர்தலுக்கு கட்சிகள்ஆயத்தமாகி வருகின்றன. மீண்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், சின்னம்இல்லாமல் போஸ்டர்களை ஒட்டிஅக்கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சி.ச.மதிவாணன் போட்டியிடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தென்காசி தொகுதியில் போட்டியிட்டு 59,446 வாக்குகள் பெற்ற … Read more

தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்: திருச்சியில ஐஜேகே மாநாடு… திரளாக கூடிய மக்கள்

தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டதால் தமிழர்களின் கலையான பாரிகும்மி, உருமி மேளம் போன்றவற்றின் பெருமைகளை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

3-வது சக்தி உருவெடுக்கும் காலம் இது: தமிழருவி மணியன் கணிப்பு

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் மூன்றாவது சக்தி உருவெடுப்பதற்கான காலம் இதுதான் என தமிழருவி மணியன் தெரிவித்தார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு காமராஜர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தமிழருவி மணியன் அளித்த நேர்காணல்: காந்தி, காமராஜர் வழியில் வந்த காங்கிரஸ்காரரான நீங்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? – நாட்டு நலனுக்காகத் தான் ஆதரிக்கிறேன். 1977-ல் இந்திரா காந்தி என்ற ஒற்றை பெண்மணியை எதிர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கினோம். அந்த கூட்டணிக்கு … Read more

போலீஸாரால் கைது செய்யப்பட்ட 5 பேரை காணவில்லை… பாஜக பரபரப்பு புகார்!

பாஜக சார்பில்  நடைபெறவிருந்த ரேக்ளா பந்தயம் தொடர்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களில் 5பேரை காணவில்லை என்றும், அவர்களை போலீசார் கடத்தியுள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்

சென்னை: திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைந்து ஏன் என்பது தொடர்பாக பேசிய அவர், “இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு எங்களின் எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் … Read more

பிரதமரின் 'நமோ ட்ரோன் திதி யோஜனா' திட்டத்தில் 1000 மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி!

பிரதமரின்  ‘நமோ ட்ரோன் திதி யோஜனா’ திட்டத்தில் 1000 மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட்டது. இது குறித்த முழு விவரம், இங்கே..  

திமுகவுக்கு ஒரு குரூப், அதிமுகவுக்கு ஒரு குரூப்: பார்வர்டு பிளாக் ஆதரவு

அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் அதிமுகவுக்கு ஆதரவளித்த நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மற்றொரு பிரிவு நிர்வாகிகள் திமுகவுக்கு நேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக கட்சிகளுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த மார்ச் 6-ம் தேதி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.வி.கதிரவன் தலைமையில் நிர்வாகிகள், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து … Read more

தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை

சென்னை: ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் … Read more