“சசிகலா குணமாகி தமிழகத்திற்கு வரவேண்டும்” : அமைச்சர் பரபரப்பு பேட்டி!
சசிகலா விரைவில் குணமாகி நல்லமுறையில் தமிழகத்திற்கு வர வேண்டும் என இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்வதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள சசிகலா கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர நுரையீரல் தொற்று இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனிடையே சசிகலா விடுதலையானதும் தமிழக அரசியலில் அதிர்வலைகள் ஏற்படும் என கூறப்பட்டது. அதற்கேற்றாற் … Read more “சசிகலா குணமாகி தமிழகத்திற்கு வரவேண்டும்” : அமைச்சர் பரபரப்பு பேட்டி!