பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்‌ஷன் என்ன?

சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜூலை 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழா மற்றும் பெரம்பலூர், தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அண்மையில் பாஜக முன்னெடுப்பில் மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், அதேபோன்ற ஆன்மிக நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக … Read more

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.1,500 மகளிர் உரிமைத் தொகை – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Edappadi Palanisamy : அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1,500 மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகார மனுக்கள் மீதான ‘முடிவு’ எப்போது? – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கெடு

சென்னை: ‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, ஜூலை 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் தர வேண்டும்’ என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், ‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீதான ஆரம்பக்கட்ட விசாரணையை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக … Read more

வைகோ-வை கடுமையாக தாக்கி பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

Tamil Nadu Political Latest News: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக, மதிமுக குறித்து கடுமையாக பேசினார். அதிமுக கூட்டணி குறித்து ஏன் அவசரம் எனவும், சரியான நேரத்தில் கூட்டணி கட்சிகள் குறித்து பேசப்படும் என்றார்.

திரு​மலா பால் நிறு​வன மேலா​ளர் மர்ம மரணம்: காவல் துறை விசாரணை மீது இபிஎஸ் சந்தேகம்

சென்னை: ​திரு​மலா பால் நிறு​வன மேலா​ளரின் மர்ம மரணம் குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை ‘திருமலா’ பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை … Read more

வெளிநாட்டு வேலையில் இருப்பவர்களா? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : வெளிநாடு வேலைக்கு சென்று உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

“ஆளுநர் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது” – மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

திருநெல்வேலி: “மாநில ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்களின் தலையீடு இருக்கக் கூடாது” என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 268-வது குருபூஜையை விழாவையொட்டி அவரது சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பாஜக நிர்வாகிகள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியது: “சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் 68 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மக்களுக்குத் தெரிய வருகிறார்கள். … Read more

Dindigul News | அண்டாவில் வைத்திருந்த தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி… கதறி அழுத தாய்

Tamil Nadu Local News: வேடசந்தூர் அருகே அண்டாவில் வைத்திருந்த தண்ணீரில் மூழ்கி இரண்டரை வயது துரைப்பாண்டி என்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அய்யோ, அய்யோ.. காப்பத்துங்க எனக் கதறிய தாய்

புதுக்கோட்டையின் 6 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டும் – போர்க்கொடி தூக்கும் தொண்டர்கள்!

வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்காமல், 6 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டும் என திமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 2021 சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் விராலிமலையில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. மீதமுள்ள புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் ஆகிய தொகுதிகளில் திமுகவும், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியில் முறையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. தற்போது, அடுத்த ஆண்டு … Read more

ரேஷன் கார்டு : கைவிரல் ரேகை பதிவு செய்ய கடைசி தேதி – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Ration Card Biometric Registration : ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்ய கடைசி தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.