சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியா கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அரும்பாக்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.