மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் 2 வேன்கள் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்டோர் காயம்

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் 2 வேன்கள் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி சென்றபோது 2 வேன்கள் கவிழ்ந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்னை – திருச்சி காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.