சென்னை: இரு வேறு சாதிகளை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தந்தை அல்லது தாயின் சாதியில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/1644411117_Tamil_News_2_9_2022_22042484.jpg)