மடகாஸ்கரைத் தாக்கிய "பட்சிராய்" சூறாவளியால் 92 பேர் உயிரிழப்பு <!– மடகாஸ்கரைத் தாக்கிய &quot;பட்சிராய்&quot; சூறாவளியால் 92 பேர் உயிரி… –>

மடகாஸ்கர் தீவை தாக்கிய பட்சிராய் (Batsirai) சூறாவளியால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட அனா (Ana) சூறாவளியால் 55 பேர் உயரிழந்து, ஒரு லட்சத்து 30,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது தாக்கிய பட்சிராய் (Batsirai) சூறாவளியால் 91,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கியும், இடிபாடுகளில் சிக்கியும் இதுவரை 92 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட இகோங்கோ (Ikongo) மாநிலத்தில் மட்டும் 60 பேர் உயிரிழந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.