தமிழகத்தில் ஒரே நாளில் 1,325 பேருக்கு கொரோனா தொற்று; 14 பேர் பலி..! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 1,325 பேருக்கு கொரோனா தொற்று; 14 ப… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, ஆயிரத்து 325 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் மேலும் 303 பேருக்கும், கோவையில் மேலும் 231 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 5 ஆயிரத்து 894 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 14 பேர் உயிரிழந்த நிலையில், 31 ஆயிரத்து 368 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.