கோவிட் தொற்றின் பின்னர் ஏற்படும் அபாயம்! வெளியான திடுக்கிடும் தகவல்



கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள்  அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அமெரிக்க ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 

ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்  நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இது தொடர்பில் தெரிவிக்கையில், 

கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக அமெரிக்க  சாதாரணமாக அதாவது கோவிட் தொற்றுக்கு உள்ளாகி தீவிர நிலைமையை அடையாவிட்டாலும் கூட,  இந்த பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.