2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு – ஆஸ்திரேலியா <!– 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்… –>

முழுவதுமான கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு ஆஸ்திரேலியா அனுமதி வழங்கி உள்ளது.

முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் ஆஸ்திரேலியா வரலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள், பணியாளர்கள், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும் இதற்கு முன்னர் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.