உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சிறப்புக் குழு, மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு தேவையான அனுமதியை வெளியுறவுத்துறை அமைச்சகம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.