உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் அண்டை நாடு வழியாக மீட்கும் பணி நாளை நிறைவு பெறுவதாக தகவல்..!

டெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் அண்டை நாடு வழியாக மீட்கும் பணி நாளை நிறைவு பெறுவதாக தகவல் தெரிவித்துள்ளது. நாளை கடைசி விமானம் கிளம்பும் என்றும் இந்தியர்களை மீட்க அனுப்பட்ட ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட தூதரக குழுக்கள் நாளை தாயகம் திரும்பவுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.