உக்ரைனில் இருந்து வெளியேற கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பேருந்துக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்

உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள் கிழக்கு போலந்தில் உள்ள எல்லை முகாமிற்கு பேருந்தில் செல்வதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

போலந்து-உக்ரைன் எல்லையில் அகதிகளாக வருபவர்களுக்காக தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு வரும் அகதிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. உக்ரைனில் இருந்து இதுவரை 23லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.