பென்சில்வேனியா:அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் பனிப்பொழிவு மிகவும் கடுமையாக இருந்தது. அப்போது சாலையில் கார் மற்றும் ஜீப்புகளில் பலர் சென்று கொண்டிருந்தனர். பனிப்பொழிவு காரணமாக சாலை தெரியாததால், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இதில் 50 முதல் 60 வாகனங்கள் வரை மோதிக் கொண்டதாக போலீசார் கூறினர். சில வாகனங்கள் தீப்பற்றின. உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பென்சில்வேனியா:அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.