6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கை சென்றது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அனுப்பிய 6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கை சென்றடைந்தது.

latest tamil news

இலங்கையில் அணை நீர் தேக்கம் வற்றியதால் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. மேலும் விலைவாசி உயர்வு மக்களை சிரமத்திற்குள் தள்ளியது. இந்நிலையில் அதிபர் ராஜபக்சே வீட்டை சில அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வன்முறையிலும் இறங்கினர்.

latest tamil news

இலங்கைக்கு நட்பு ரீதியில் உதவும் வகையில் இந்தியா 6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் வழங்கிட முன்வந்தது. இந்த டீசல் கொழும்பு சென்றடைந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.