மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.