மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் சோதனை நடத்த உள்ளூர் போலீசாருக்கு அதிகாரம் உள்ளது: தமிழக காவல்துறை தரப்பு அறிவிப்பு

சென்னை: மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் சோதனை நடத்த உள்ளூர் போலீசாருக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. நியாயமாக தொழில் நடத்தும் உரிமையில் தலையிட மாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் அளித்துள்ளது. தவறு நாடாகும் பட்சத்தில் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என தமிழக காவல்துறை தரப்பு தெரிவித்தது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.