ஏப்.25-ம் தேதி நிலவரப்படி 21.55 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

டெல்லி: ஏப்ரல் 25-ம் தேதி நிலவரப்படி அனல்மின் நிலையங்களில் 21.55 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்தார். 9 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு உள்ளதாகவும், 72.5 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதால் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் ஒன்றிய அமைச்சர் கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.