5,000 ஏக்கரில் மல்பெரி ரகங்களை நடவுசெய்யும் விவசாயிகளுக்கு ரூ.5.25 கோடியில் ஊக்கத்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: 5,000 ஏக்கரில் மல்பெரி ரகங்களை நடவுசெய்யும் விவசாயிகளுக்கு ரூ.5.25 கோடியில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்திருக்கிறார். 500 பட்டு விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் தனி பட்டு புழு வளர்ப்பு மனை அமைக்க உதவித்தொகை வழங்கப்படும். ரூ.5.25 கோடியில் 1000 பட்டு விவசாயிகளுக்கு நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.