புதுடில்லி,-டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள லோக்நாயக் பவனில் இரண்டு மாடிகளில் அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறருது.
விமான கொள்முதல் மோசடி வழக்கை விசாரிக்கும் சிறப்பு இயக்குனர் உட்பட, அமலாக்கத்துறை ஊழியர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. இவர்களில், 10 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்து, சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் முதல், 48 மணி நேரத்திற்கு அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகம் ‘சீல்’ வைக்கப்பட்டது.
புதுடில்லி,-டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள லோக்நாயக் பவனில் இரண்டு மாடிகளில் அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறருது. விமான கொள்முதல் மோசடி வழக்கை விசாரிக்கும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.