இலங்கை விமான நிலையங்களில் நடைமுறைக்கு வரும் புதிய நடவடிக்கை – செய்திகளின் தொகுப்பு



கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள விமான நிலையங்களில்
அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் பிரபு பிரிவுகளுக்காக உணவு வழங்கும் நடவடிக்கைகளில்
இருந்தும் விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் சுதந்திர
சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம்
தொடரும் என அதன் தலைவர் ஜானக விஜேபதிரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு, 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.