காரைக்கால் : காரைக்காலில் வட்டார வளர்ச்சித் துறை மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவியை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.காரைக்காலில் வட்டார வளர்ச்சித் துறை சார்பில் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப் பட்டது. .
இதில் 28 பயனாளிகளுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் நிதியுதவியை அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார். வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் : காரைக்காலில் வட்டார வளர்ச்சித் துறை மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவியை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.காரைக்காலில் வட்டார வளர்ச்சித் துறை சார்பில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.