ஜம்முவில் கொட்டித் தீர்த்த கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், ஜம்முவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன.

ஜம்மு மலைப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையால், பூர்மண்டல் தேவிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து, ஆற்றுப் படுகைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு, ஒன்றன் மீது ஒன்று மோதி உருக்குலைந்து கிடந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.