என் மச்சானை கொலை செய்துவிட்டேன்! போலீசாரிடம் இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
இந்தியாவில் வேறு மதத்தை சேர்ந்த நபரை தன்னுடைய தங்கை காதல் திருமணம் செய்ததால் அவர்களது அண்ணன் கௌரவ கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், பில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது30). கனா போர் பகுதியை சேர்ந்தவர் செய்யது அஸ்ரி சுல்தான், இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது நண்பர்களாக பழகி பின்னர் காதலிக்க தொடங்கினர். கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் … Read more