”ஒற்றுமையுடன் போராடி தொழிலாளர்கள் உரிமைகளை வென்றநாள்” – ஒபிஎஸ், திருமா மே தின வாழ்த்து

உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமான உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்த உயர் தினமாகவும் திகழும் மே தினத்தில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். Source : … Read more

42 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தை பலப்படுத்தியவர் நரவானே- ராஜ்நாத் சிங்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டில்லி: 42 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தை பலப்படுத்தியவர் நரவானே என ராஜ்நாத் சிங் அவரது பதவி நிறைவு விழாவில் புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ பணியாளர்கள் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் நரவானேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரிவு உபசார விழா ஒன்றில் கலந்து கொண்டார். மேலும் புதிதாக அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெனரல் மனோஜ் பாண்டேவை வரவேற்றார். மேலும் … Read more

முத்தையா இயக்கும் கிராமிய படத்தில் நாயகனாகும் ஆர்யா

கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்துள்ள படம் விருமன். முத்தையா இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஆர்யா நடிக்கும் படத்தை முத்தையா இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க இருக்கும் இந்த படமும் முத்தையாவின் வழக்கமான கிராமத்துக் கதைகளில் உருவாகப் … Read more

ஏற்பாடுகளை கவனிக்க குழு அமைக்க திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க காங். தலைவர்கள் விரைவில் உதய்பூரில் கூடிப்பேச உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.வும் முன்னேற்பாடுகளை கவனிக்க தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. இதற்காக சிறப்புக்குழு ஒன்றை அமைக்க அக்கட்சி தயாராகி வருகிறது.கடந்த சில நாட்களாக டில்லி பா.ஜ. தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஆலோசனை கட்சியின் தேசிய தலைவர் நட்டா அமைப்புச் செயலர் சந்தோஷ் மூத்த தலைவர் முரளிதர் … Read more

2 லட்சத்துக்கு குட்டி கார் இயான் வாங்கலாமா?|HYUNDAI ECON

விற்பனையில் டல் அடிக்கும் கார்கள் நின்று போனால் பரவாயில்லை; சேல்ஸில் சொல்லியடிக்கும் கார்கள்கூட திடீரென்று தயாரிப்பு நின்று போயிருக்கும். ஹூண்டாயின் இயான் அப்படிப்பட்ட கார்தான். நிஜமாகவே ஹூண்டாய்க்கு ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்த கார், இயான். முதன் முதலில் கார் வாங்குபவர்கள் ஆல்ட்டோவுக்குப் பிறகு… இல்லை இல்லை; இயானுக்கு அப்புறம்தான் ஆல்ட்டோவையே பலர் செக் லிஸ்ட்டில் வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட இயான், 2019 செப்டம்பர் மாதம் திடீரென்று நிறுத்தப்பட்டது என்று ஹூண்டாய் சொன்னபோது வருத்தமாகவே இருந்தது. … Read more

Kகலாட்டா Gகேர்ள்ஸ் Fபைட் 3..! தமிழ் வளர்த்த மதுரையில் சண்டை வளர்த்த மாணவிகள்..! சைட் அடிப்பதில் போட்டியாம்..!

மாணவிகள் வீதியில் சண்டை போடும் புதிய கலாச்சாரத்தின் படி, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒழுக்கமாக படிக்க சொன்னா வீதியில் மாணவிகள் அடித்துக் கொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கோவில் திருவிழாக்களில் மேளம் அடிப்பது போல , கோபம் வந்தா மாணவிகள் பஸ்டாண்டில் அடிச்சிக்கிறது தற்போது விபரீத கலாச்சாரமாக மாறி வருகின்றது..! அண்ணா நகர் … Read more

கரோனா பரவல், கோடை வெயில் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை காக்கவும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கரோனா நான்காவது அலை, கொளுத்தும் கோடை வெயில் ஆகிய இரட்டை ஆபத்துகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கத்திரி வெயில் காலத்திலும் இயங்கும்; மே 13ம் தேதி வரை பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் … Read more

தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்தப்படுவதை ஊக்கவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற தேசியக் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 6 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாதாரண மக்களுக்கும் நீதித்துறை மீது … Read more

குறைந்தது வெளிநாட்டு கையிருப்பு – ரூபாவின் பெறுமதியை நிலைநிறுத்துவதில் பெரும் சிக்கல்

Courtesy: EC நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதியை நிலைநிறுத்துவதற்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில், மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, ஆனால் சீன அந்நியச் செலாவணி வசதியின் மதிப்பு குறைக்கப்பட்டபோது, ​​மீதமுள்ள பயன்படுத்தக்கூடிய பண இருப்பு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏனைய … Read more

இணையத்தில் வைரலாகும் வெள்ளை மயில் வீடியோ.!

இத்தாலியில், சிலை ஒன்றின் மீது இருந்து புல் தரையை நோக்கி வெள்ளை மயில் ஒன்று பறந்து வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இத்தாலியின், ஸ்ட்ரெசாவிற்கு அருகில் உள்ள ஐசோலா பெல்லாவின் பூங்கா தோட்டத்தில் உள்ள சிலை ஒன்றின் உச்சியிலிருந்து வெள்ளை மயில் பறந்து வந்து தரையிறங்குவது பதிவாகியுள்ளது. வெள்ளை நிற மயில் உலா வருவது சுற்றுலா பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையான வெள்ளை மயில்கள் லூசிசம் மரபணுமாற்றம் பெற்ற நீலமயில்களின் துணை இனமாகும். … Read more