ஆறு மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களைப் பள்ளிக் கல்வித் துறை இடமாற்றம்.!

ஆறு மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களைப் பள்ளிக் கல்வித் துறை இடமாற்றம் செய்துள்ளது.

தொடக்கக் கல்வி இயக்ககத் துணை இயக்குநர் வெற்றிச்செல்வி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல், உளுந்தூர்ப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.