திருநெல்வேலி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!!

திருநெல்வேலி: திருநெல்வேலி பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. பாபநாசம் அணையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் சபாநாயகர் அப்பாவு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.