ஜம்மு – காஷ்மீரில் பீகார் தொழிலாளர் சுட்டுக்கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் பீகாரை சேர்ந்த 17 வயதான தொழிலாளரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.சதுரா கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்த தில்கேஷ்குமார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.