போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்த கஞ்சா வியாபாரி.!

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே கஞ்சா வியாபாரியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது தப்பிக்க முயன்றதில் எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனம் மோதி உயிரிழந்தார்.

தேனியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வேடசந்தூர் அருகே தங்கியிருந்து நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடத்து அவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்து அழைத்துச் சென்றபோது, தப்பிக்க முயன்று விபத்தில் சிக்கினார்.  

 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.