கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். நீரில் மூழ்கி இறந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.