புதுடில்லி-‘வாட்ஸ் ஆப்’ செயலியில், புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, ‘மெட்டா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் செயலியை நடத்தும் மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:வாட்ஸ் ஆப் குழுவில் இனி 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்க முடியும். மேலும், 2 ஜி.பி., வரை போட்டோ மற்றும் ‘வீடியோ’வை பகிரலாம்.
இதற்கு முன், வாட்ஸ்- ஆப் ‘வாய்ஸ் கால்’ வசதியில் ஒரே நேரத்தில் எட்டு பேர் மட்டுமே பேச முடியும்; இனி 32 பேர் உரையாடலாம். இந்த புதிய வசதிகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி-‘வாட்ஸ் ஆப்’ செயலியில், புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, ‘மெட்டா’ நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியை நடத்தும் மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.