யார் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. அலுவலகம்? இரு தரப்பினரும் ஆஜராகி விளக்கமளிக்க காவல்துறை நோட்டீஸ்

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய வரும் 25ஆம் தேதியன்று இரு தரப்பினரும் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த செய்திக்குறிப்பில், பிரச்சினையை தவிர்க்கும் வகையிலேயே, வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.