மணாலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகே டெல்லியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

இமாச்சலப் பிரதசத்தின் மணாலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகே டெல்லியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் விபரங்களை மத்திய அரசின் உயர்மட்ட நிபுணர் குழுவினர் சேகரித்து வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.