கனியாமூர் பள்ளி கட்டிடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்: ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளியில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டிடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும், மாணவர்களின் எரிந்த சான்றிதழ்களின் நகல்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.