எதிர்க்கட்சியினருடன் ஆளுங்கட்சியினர் கலந்து பேசுவதில்லை: திருச்சி சிவா குற்றச்சாட்டு

டெல்லி: மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காமல் 19 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர் என டெல்லியில் திருச்சி சிவா பேட்டியளித்தார். 19 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சியினருடன் ஆளுங்கட்சியினர் கலந்து பேசுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.