நேஷனல் ஹெரால்டு வழக்கு: டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு 3வது நாளாக ஆஜரானார் காங். தலைவர் சோனியா காந்தி..!!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு 3வது நாளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜரானார். அமலாக்கத்துறை ஏற்கனவே 2 நாள் விசாரணை நடத்திய நிலையில் இன்றும் சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.