வணிகவரித்துறை அமலாக்க பிரிவு அதிகாரி என கூறி ரூ.10 லட்சம் பறிக்க முயன்ற அரசு ஓட்டுநர் கைது

சென்னை: வணிகவரித்துறை அமலாக்க பிரிவு அதிகாரி என கூறி ரூ.10 லட்சம் பறிக்க முயன்ற அரசு ஓட்டுநர் வேலு கைது செய்யப்பட்டுள்ளார். கொளத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் நேருவிடம் ரூ.10லட்சம் பறிக்க முயன்ற வேலு என்பவர் கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.