வீடு, அலுவலகம் உள்ளிட்ட அணைத்து இடங்களில் தேசிய கோடி: பிரதமர் மோடி கோரிக்கை

டெல்லி: 75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி
ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு
வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அணைத்து வீடு, அலுவலகம், உள்ளிட்ட அணைத்து இடங்களிலும் தேசிய கோடி ஏற்றுமாறு பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடுமுழுவதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.