ரயில்வே தேர்வு எழுத கட்டை விரல் ரேகையை உரித்து ஆள்மாறாட்டம்: சானிடைசரால் அம்பலமான மோசடி
வதோதரா: குஜராத்தில் ரயில்வேயில் டி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த 22ம் தேதி நடைபெற்றது. வதோராவின் லஷ்மிபுரா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் 600 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு மணீஷ் குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், தனது நண்பன் ராஜ்யகுரு குப்தாவை தனக்கு பதில் தேர்வு எழுதும்படி அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு சம்மதித்த ராஜ்யகுருவும் தேர்வுக்கு தயாராகி உள்ளார். தேர்வு மையத்தில் பயோமெட்ரிக் முறையில் சோதனை … Read more