திடீரென ஏற்பட்ட எரிபொருள் வரிசைகள் – காரணம் வெளியிட்ட அமைச்சர்
எரிபொருள் இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி அனுமதிப்பத்திர பிரச்சினை காரணமாக சுப்பர் டீசல் எரிபொருளை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எரிபொருளை வெளியேற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இருப்புடன் இணைந்து பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். சில பகுதிகளில் போக்குவரத்து … Read more