குழந்தையுடன் இருட்டில் பரிதவித்த ரயில் பயணி -டிக்கெட் பரிசோதகர் செய்த உதவி

ரயிலில் பயணி ஒருவர் குழந்தையை வைத்துக்கொண்டு இருட்டில் சிரமப்படுவதை பார்த்த டிக்கெட் பரிசோதகர், அவரை வெளிச்சம் உள்ள வேறொரு இருக்கைக்கு மாற்றினார். சமீபத்தில் விசாக் கிருஷ்ணா என்பவர் தனது ஒரு வயது குழந்தையுடன் கேரளா மாநிலம் கண்ணூர் செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் இருந்த பி1 கோச் பெட்டியில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாத இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் இருட்டறையில் இருந்ததுபோல் இரவில் குழந்தையை வைத்துக்கொண்டு கிருஷ்ணா சிரமத்துடன் பயணம் செய்து வந்துள்ளார். அச்சமயத்தில் … Read more

சென்டாக் கவுன்சிலிங் மெரிட் லிஸ்ட் தயாரிப்பு பணி மும்முரம்!| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள், தொழிற்கல்வி, நுண்கலையியல், லேட்ரல் என்ட்ரி பி.டெக்., உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்பு என, நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளில் மொத்தம் 10,804 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு கடந்த ஜூலை 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை, சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பிளஸ் 2 முடித்த மாணவ மாணவிகள், கல்வி மற்றும் வருவாய் துறை சான்றிதழ்களை இணைத்து ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். 13,968 பேர் … Read more

ஒன்றரை வருஷத்துக்கு பிறகு தியேட்டரில் தனுஷ் படம்.. திருச்சிற்றம்பலம் FDFSஐ தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சென்னை: கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் தான் தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. காலை முதலே தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் பட்டாசு வெடித்து, பாலபிஷேகம் செய்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் தனுஷின் திருச்சிற்றம்பலம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. கர்ணன் தான் கடைசி கடந்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் தியேட்டரில் வெளியானது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படம் நீண்ட … Read more

காலாவதியான பாலிசியை புதுப்பிக்க சரியான வாய்ப்பு…. எல்.ஐ.சியின் சூப்பர் அறிவிப்பு!

எல்ஐசி பாலிசிதாரர்களின் பாலிசிகள் காலாவதியாகி இருந்தால் ரூ.3500 ரூபாய் வரை அபராத தள்ளுபடியில் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. எல்ஐசி பாலிசி எடுத்தவர்கள் எதிர்பாராத காரணத்தினால் பாலிசி தொகையை கட்டாமல் இருந்தால் அதனை புதுப்பித்துக்கொள்ள தற்போது ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்ஐசி பங்கு விலை … Read more

தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரிகள்.. அடுத்த மாதம் டெல்லி பயணம் – மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது தொடப்பாக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் அடுத்த மாதம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அப்போது, புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரியில் அடுத்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் இந்திய பல் மருத்துவக் கவுன்சிலிடம் அனுமதி கோர உள்ளனர். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 69ஆவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற … Read more

பெரம்பலூர்: இரு மதத்தினர் இடையே 110 ஆண்டுகால பிரச்னை… நல்லிணக்கத்தை ஏற்படுத்திய அதிகாரிகள்!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ளது வி.களத்தூர் கிராமம். கடந்த 1912-ம் ஆண்டு முதல் செல்லியம்மன் கோயில் திருவிழாவில் தொடங்கி இந்து – முஸ்லிம் தரப்பு மக்களிடையே மோதல் போக்கு இருந்துவந்தன. பெரம்பலூர் இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா, எஸ்.பி மணி மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் நிறைமதி, வேப்பந்தட்டை தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்பாக இந்து சமுதாய முக்கியஸ்தர்களையும் இஸ்லாமிய சமுதாய முக்கியஸ்தர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமுகத் தீர்வு … Read more

சாலை விரிவாக்கப் பணியின் போது , சாலையின் நடுவில் 8 மின்கம்பங்களை வைத்து சாலை அமைப்பு.!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாலை விரிவாக்கப் பணியின் போது , சாலையின் நடுவில் 8 மின்கம்பங்களை வைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. தென்னூர் பகுதியில் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும் வகையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அப்போது சாலையின் குறுக்கே அமைந்த மின்கம்பத்தை அகற்றி, சாலையோரம் அமைக்கும் முன்னரே, அந்த மின்கம்பத்தை சாலையின் நடுவில் வைத்தே சாலை விரிவாக்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இரவுநேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், சாலை அகலமாக … Read more

நீலகிரி, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 18-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, … Read more

மூன்று மாதங்களுக்கு தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் தலாக் இ ஹசன் முறை முறையற்றதல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசன் நடைமுறையையும் தடை செய்ய உத்தரவிட கோாி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசீர் ஹீனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். முஸ்லிம்கள் பின்பற்றும் தலாக் இ ஹசன் விவாகரத்து முறையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தலாக் இ ஹசன் முறையால் பல பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகவும் கூறி, முத்தலாக் விவாகரத்து முறையை தடை செய்தது போல அதையும் தடை செய்ய … Read more