ஒரே வாரத்தில் 15 ஆயிரம் கரோனா மரணங்கள்: உலக சுகாதார நிறுவனத் தலைவர் எச்சரிக்கை

கரோனாவுடன் வாழப்பழகிக் கொள்வதன் உண்மையான அர்த்தம் என்னவென்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ். கரோனா தொற்று பரவி மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கரோனாவுடன் வாழும்போது நாம் இதுவரை கடைபிடித்துவந்த முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கூட்டஙக்ளை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியனவற்றை கைவிடக் கூடாது. இவை நமக்கான பாதுகாப்பு மட்டுமல்ல நம்மைச் சுற்றியவர்களுக்கான பாராட்டும்கூட … Read more

பூமியில் தண்ணீர் உருவானதற்கு சிறுகோள்கள் காரணம் – ஆய்வில் தகவல்

சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறுகோள்களால் பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு ஜப்பானில் இருந்து ஏவப்பட்ட ஹயபுசா-2 விண்கலம், 185 மில்லியன் மைல் தொலைவில் உள்ள ரியுகு  சிறுகோளில் 5.4 கிராம் பாறைகள்-தூசிகள் சேகரித்து, 2020-ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பியது. 6 வருட  விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர … Read more

முதல் நாளிலேயே வெளியேறிய ஐந்து வீரர்கள்! புயல்வேகத்தில் சரிந்த இங்கிலாந்து

இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்கள் எடுத்துள்ளது தென் ஆப்பிரிக்காவின் நோர்ட்ஜெ, ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜென்சென் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்து. அதன்படி களமிறங்கிய … Read more

சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக பதிவு: பெண்ணுக்கு சிறை

ரியாத்: சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சல்மா அல் செஹாப் என்பவர் டிவிட்டர் மூலம் சவுதி அரசுக்கு எதிரான செய்திகளை பகிர்ந்து வந்துள்ளார். டிவிட்டர் மூலம் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க முயன்றதாக சல்மா அல் செஹாப் மீது சவுதி அரசு வழக்கு பதிந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சல்மா அல் செஹாப்புக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா… 72 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 12,608 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,98,864ஆக உயர்ந்தது. * புதிதாக 72 பேர் … Read more

சென்னை: வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

வானகரம் அருகே செயல்பட்டு வரும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் சிவபூதபேடு பகுதியில் செயல்பட்டு வந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேகரித்து வைக்க கூடிய குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென எரிந்து அருகே உள்ள ஆயில் குடோன் கார் உதிர pபாகங்கள் சேகரிக்கும் குடோன் டைல்ஸ் குடோன் என 5-க்கும் மேற்பட்ட குடோனில் பரவியதால் அப்பகுதி … Read more

தீபாவளி பட்டாசு கடைகள் வைக்க 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

புதுச்சேரி : ‘ தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், இம்மாதம் 31ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்’ என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புபவர்கள், ஆக. 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை https://puducherry-dt.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.பட்டாசு விற்பனை செய்யப் போகும் இடத்தின் வரைபடம், இடத்தின் உரிமை தொடர்பான பத்திரங்கள், ஆதார், வாக்காளர் அட்டை, புகைப்படத்துடன் … Read more

காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு30 பேர் உடல் சிதறி பலி| Dinamalar

காபூல்:ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். உடனடியாக, ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு … Read more

Thiruchitrambalam Twitter Review: தனுஷின் திருச்சிற்றம்பலம் தாறுமாறா? தடுமாற்றமா?

சென்னை: நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படம் எப்படி இருக்கு என்கிற கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். வெளிநாடுகளில் முன்பாகவே படம் வெளியான நிலையில், ட்விட்டர் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் தாறுமாறா? அல்லது தடுமாற்றமா? என்பது குறித்து இங்கே … Read more