போபால் : சட்டவிரோதமாக ஆயுத விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ௬௩ துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கைலாஷ் சிங், சோனு சிங் மற்றும் கோரிலால்.
இவர்கள் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்று வந்தனர். இவர்கள் மீது, ௨௪க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து விசாரணை நடத்திய பஞ்சாப் போலீசார், நேற்று மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இவர்கள் மூவரையும் கைது செய்தனர். இவர்களிடருந்து, 63 நாட்டுதுப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போபால் : சட்டவிரோதமாக ஆயுத விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ௬௩ துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்