சென்னை
:
விஜய்
டிவியின்
பிரபல
ஆங்கராக
உள்ளார்
பிரியங்கா
தேஷ்பாண்டே.
பல
நிகழ்ச்சிகளை
தொகுத்து
வழங்கி
வருகிறார்.
10
ஆண்டுகளுக்கும்
மேல்
இவர்
ஆங்கராக
கலக்கிக்
கொண்டுள்ளார்.
சமூக
வலைதளங்களிலும்
மிகவும்
ஆக்டிவாக
உள்ளார்.
இவர்
தனது
கணவர்
பிரவீனை
விவாகரத்து
செய்யவுள்ளதாக
தகவல்கள்
வெளியான
நிலையில்,
அதுகுறித்து
விரைவில்
பேசவுள்ளதாக
பிரியங்கா
தெரிவித்துள்ளார்.
கலக்கல்
ஆங்கர்
பிரியங்கா
விஜய்
டிவியின்
கலக்கலான
ஆங்கராக
பிரியங்கா
தேஷ்பாண்டே
இருந்து
வருகிறார்.
10
ஆண்டுகளுக்கு
மேலாக
ஆங்கராக
சின்னத்திரையில்
கலக்கலான
பர்பார்மென்சை
அளித்து
வருகிறார்.
சூப்பர்
சிங்கர்,
பிபி
ஜோடிகள்
என
அடுத்தடுத்த
ஷோக்களை
இவர்
கொடுத்துள்ளார்.
மிகவும்
பிசியாகவும்
காணப்படுகிறார்.

தம்பி
மகளுடன்
புகைப்படங்கள்
இவர்
தனது
கணவர்
பிரிவீனை
பிரிந்து
வாழ்ந்து
வருகிறார்.
இந்நிலையில்
சமீபத்தில்
பிறந்த
தன்னுடைய
தம்பியின்
மகளை
அடிக்கடி
அவர்களது
வீட்டிற்கு
சென்று
கொஞ்சி
வருகிறார்.
சமீபத்தில்
குழந்தையுடன்
இருக்கும்
புகைப்படத்தை
வெளியிட்டார்
பிரியங்கா.
இந்தப்
புகைப்படத்திற்கு
ரசிகர்கள்
அதிகமான
லைக்ஸ்களை
கொடுத்தனர்.

வீட்டிற்கு
வந்த
மருமகள்
தொடர்ந்து
தன்னுடைய
வீட்டிற்கு
அந்தக்
குழந்தை
வந்தபோது,
மருமகள்
வீட்டிற்கு
வந்துவிட்டதாக
போஸ்ட்
போட்டார்
பிரியங்கா.
இந்தப்
புகைப்படங்கள்
தொடர்ந்து
வைரலாகின.
இதனிடையே
சமூக
வலைதளங்களிலும்
யூடியூப்பிலும்
அதிகமாக
ஆக்டிவாக
காணப்படுகிறார்
பிரியங்கா.

பார்ட்டி
கொண்டாட்டம்
இதனிடையே
இவர்
தனது
விஜய்
டிவி
நண்பர்கள்
உள்ளிட்டவர்களுடன்
இணைந்து
பார்ட்டியில்
கலந்துக்கொண்டுள்ளார்.
இதன்
புகைப்படங்களை
தன்னுடைய
சமூக
வலைதளங்களில்
இவர்
பதிவிட்டுள்ளார்.
இந்த
பார்ட்டியில்
பிரியங்காவுடன்
ரம்யா
பாண்டியன்,
அமீர்
மற்றும்
பாவ்னி,
ஆர்த்தி
மற்றும்
கணேஷ்
உள்ளிட்டவர்கள்
கலந்துக்
கொண்டுள்ளனர்.

பிசியான
பிரியங்கா
ஒரு
புறம்
சிறப்பான
பல
ஷோக்களை
ஆங்கரிங்
செய்துவரும்
பிரியங்கா,
மற்றொருபுறம்
பார்ட்டி
கொண்டாட்டங்களிலும்
ஈடுபட்டு
வருகிறார்.
குடும்பத்தின்
நிகழ்வுகளிலும்
இவரை
அதிகமாக
பார்க்க
முடிகிறது.
ஒட்டுமொத்த
உணர்வுக்
கலவையின்
கூட்டணியாக
உள்ள
இவரது
அதிரடி
ஆங்கரிங்கிற்கு
ஏராளமான
ரசிகர்களும்
காணப்படுகின்றனர்.