பீஜிங், :சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொதுநிகழ்ச்சியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சீன ராணுவத்தால் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஜி ஜின்பிங்கும் பொது வெளியில் தோன்றவில்லை.
இந்நிலையில் செப். 16க்கு பிறகு முதல் முறையாக ஜி ஜின்பிங் பொதுநிகழ்ச்சி ஒன்றில் தோன்றினார்.
பீஜிங், :சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொதுநிகழ்ச்சியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.சீன ராணுவத்தால் அந்நாட்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்