டேராடூன்:ஜாதகத்தில் ஏற்பட்டு உள்ள தோஷத்துக்கு தீர்வாக ஜோதிடர்களின் பரிந்துரையை ஏற்று, உத்தரகண்ட் சிறை நிர்வாகம் புதிய வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளது.உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ஹல்த்வானி சிறையில், புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால், சிறை செல்ல நேரிடும் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடாக, தானாகவே ஒரு நாள் சிறையில் இருக்கலாம் என்ற பரிகாரத்தையும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக சிறை அதிகாரிகளுடன் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர்கள் பேசியுள்ளனர். அதையடுத்து, சிறை வளாகத்தில் பயன்படுத்தாத ஒரு பகுதியை, தற்காலிக சிறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இங்கு, 500 ரூபாய் செலுத்தினால், ஒரு இரவில் விருந்தாளியாக தங்கலாம்; கைதிகளுக்கான உடை, உணவு வழங்கப்படும்.
டேராடூன்:ஜாதகத்தில் ஏற்பட்டு உள்ள தோஷத்துக்கு தீர்வாக ஜோதிடர்களின் பரிந்துரையை ஏற்று, உத்தரகண்ட் சிறை நிர்வாகம் புதிய வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளது.உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்